மகாளயம்
- Details
- Super User
- Høytider
- Hits: 1270
மகாளய பட்சம் புரட்டாதி அமாவாசையன்று முடிவடையும். மகாளயம் அதற்கு முந்திய பதினைந்து நாட்களுமாகும். இது பிதிர்களை நினைத்து அவர்களுக்குச் செய்யப்படும் தானமாகும். பிதிர்களை நினைத்து மாதந்தோறும் தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தனங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலனைக் கொடுப்பதாகும்.
மகா + ளயம் - பிதிர்கள் பூமிக்கு வரும் நாள் இதுவாகும்.
மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.